Friday 17 July 2015

‘உனக்கு எவன்டா பாடம் சொல்லி கொடுத்தது?’

இந்த 27 வருசத்தில எனக்கு புரிஞ்சது என்னன்னா… பட்டப்படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் சம்மந்தம் இல்லை.!!! இங்கே பகுத்தறிவு என்பதை common sense, civic sense என்ற பொருளில் புரிந்து கொள்ளவும்.

ஆகவே தமிழினமே!

இனிமேல் எவனையும் பார்த்து

‘படிச்சிருக்கீலே அறிவு இல்ல?’

‘படிச்சவனாயா நீ?’ என்றோ…

முக்கியமாக ‘உனக்கு எவன்டா பாடம் சொல்லி கொடுத்தது?’ என்ற கேள்வியை கேட்கவே கூடாது!!!

1 comment:

  1. Knack of escaping the verbal abuses that are indirectly showered upon teachers.

    ReplyDelete